கரோனா பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: உ.பி. அரசின் புதிய சட்டம்
உத்தரப் பிரதேசத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கரோனா பணியாளர்களைத் தாக்கினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் மற்றும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.










