கரோனா அச்சுறுத்தலையும் தாண்டி அலுவலகம் திரும்ப ஆர்வத்தோடு காத்திருக்கும் ஊழியர்கள்: ஆய்வில் தகவல்
ஊரடங்கு முடிந்ததும், அலுவலகம் திரும்ப 93% ஊழியர்கள் ஆர்வத்தோடு காத்திருப்பதாவும், கரோனா தொற்று பற்றியெல்லாம் கவலையில்லை என்று தெரிவித்திருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.










