தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரயில் நிலையங்களில் நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

​ரயில் நிலையங்களில் நாளை முதல் முன்பதிவு தொடங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :21 மே 2020, 4:04 pm

DIN


ரயில் நிலையங்களில் நாளை முதல் முன்பதிவு தொடங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இணையதளத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இந்த நிலையில், ரயில் நிலைய கவுன்ட்டர்களில் நாளை முதல் முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.