பஞ்சாப்: 'ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'
பஞ்சாபில் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வரிடம் அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கை

ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் (கோப்புப்படம்)








