அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

புதுச்சேரி முன்னாள் ஆளுநர் சந்திராவதி காலமானார்

​ஹரியாணாவின் முதல் பெண் எம்.பி.யும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநருமான சந்திராவதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:52 pm

DIN


ஹரியாணாவின் முதல் பெண் எம்.பி.யும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநருமான சந்திராவதி ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 92.

ஜனதா கட்சித் தலைவராக இருந்த சந்திராவதி 1977-இல் ஹரியாணாவின் முதல் எம்.பி. ஆனார். அதன்பிறகு காங்கிரஸில் இணைந்த அவர் 1990-இல் புதுச்சேரியின் ஆளுநரானார்.

நவம்பர் 5-ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை காலமானார். இதையடுத்து, அவரது சொந்த கிராமத்தில் வைத்து உடல் தகனம் செய்யப்பட்டது.

சந்திராவதியின் மறைவுக்கு ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரண்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.