ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: குழந்தை உள்பட 7 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு நகரமான குண்டூஸில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளனர். 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கனின் உருஸ்கன் மாகாணத்தில் ராணுவத்துடன் நிகழ்ந்த மோதலில், 12 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.








