பஞ்சாப்: 15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்
பஞ்சாபில் நவம்பர் 23-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்: 15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ் (கோப்புப்படம்)








