ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

உ.பி.யில் சாலை விபத்து: 24 பேர் காயம்

உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது டிராக்டர் டிராலி மோதிய விபத்தில் 24 பேர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேர் பலத்த காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

News image

Vehicles collide in UP, 24 injured

Updated On :30 நவம்பர் 2020, 12:56 pm IST

உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது டிராக்டர் டிராலி மோதிய விபத்தில் 24 பேர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேர் பலத்த காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

ஏக்னௌரா கிராமத்தைச் சேர்ந்த தையிகாட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திகை பூர்ணிமாவையொட்டி கங்னை நதியில் நீராடுவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது உபாரியா கோயிலின் அருகே இந்த விபத்து ஏற்பட்டதாகக் காவல் ஆய்வாளர் எஸ்.ஆனந்த் தெரிவித்தார்.

பல பயணிகள் வாகனத்தின் கீழ் சிக்கியிருந்தனர். காவல்துறை குழுவினர் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.