ஹாத்ரஸ்: சிறப்பு விசாரணைக் குழுவிற்கு மேலும் 10 நாள்கள் அவகாசம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்காலத்தை மேலும் 10 நாள்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நீட்டித்துள்ளார்.









