ஆந்திரத்துக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது
விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்காக நகர்ந்து செவ்வாய்க்கிழமை காலை ஆந்திர கடற்கரைக்கு அருகே காக்கிநாடாவில் கரையைக் கடந்தது.








