ஆந்திரத்தில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு
ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 2ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆந்திரத்தில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு








