ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சவுதி அரேபியாவிலிருந்து கேரளத்தின் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்

Updated On :5 செப்டம்பர் 2020, 11:36 am

DIN

செளதி அரேபியாவிலிருந்து கேரளத்தின் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை விமான நிலைய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.செளதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து சனிக்கிழமை கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையம் வந்த பயணி ஒருவர் குக்கரில் மறைத்துக் கடத்தி வந்த சுமார் 700 கி கடத்தல் தங்கத்தை காவல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் தங்கத்தைக் கடத்தி வந்தவர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த டி.ஹம்ஸா என்பது தெரிய வந்தது. தொடர்ந்து ஹம்ஸாவை காவல் அதிகாரிகள் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.