குற்றச் செயல்களைத் தடுக்க சிறை ஊழியர்களின் உடலில் கேமரா பொருத்த ஏற்பாடு
ராஜஸ்தான், தெலங்கானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறை ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தங்கள் உடலில் கேமராவை பொருத்தியிருக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.









