இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 77 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 401 பேர் பலியாகியுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு 60 லட்சத்தை எட்டியிருக்கும் நிலையில், இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
கரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் பாதுகாப்புப் படை வீரர்கள் 76,768 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப், பிஎஸ்எஃப், என்எஸ்ஜி உள்ளிட்ட படைகளைச் சேர்ந்த 76,768 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 401 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் கரோனா தொற்று பாதிப்பைப் போலவே மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு 129 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். காவலர்கள் உள்பட 12,760 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 77 ஆயிரம் பேரில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 15,318 பேரும் மத்திய ரிசவ் காவல் படையைச் சேர்ந்த 5,427 பேரும் அடங்குவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


