மன்னிப்புக் கேட்க மறுத்ததை பரிசீலிக்க பூஷணுக்கு அவகாசம்: உச்ச நீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கேட்க மறுத்துக் கூறிய கருத்துகளை மறுபரிசீலனை செய்ய வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு இரண்டு நாள்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









