அசாமில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 2,08,054-ஐ எட்டியுள்ள நிலையில் நேற்று ஒரேநாளில் 761 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்துவரும் நிலையில், அசாமில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 313 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. தற்போது தொற்று பாதித்த 7,662 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா பாதித்து 1,99,455 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 934 பேர் நோய்க்கு இறந்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தியாவில் மொத்தம் 8,36,4,086 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போட்டிக்குப் பிறகு... வைபவ் சூர்யவன்ஷியின் கழுத்தை நெறித்த ஆர்சிபி கேப்டன்!

மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?
ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


