உ.பி.யில் பனிமூட்டம் காரணமாக லாரிகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், ஆறு பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து லக்ளென - ஆக்ரா விரைவுப்பாதையில் கடும் பனிமூட்டம் காரணமாக ராஜஸ்தானில் இருந்து லாரி ஒன்று எதிரே வந்த மணல் லாரி மீது மோதியது.
விபத்தில் பலியானவர்கள் இருவர் ராஜஸ்தானின் தௌசாவைச் சேர்ந்த ஹிரலால் மீனா(24) மற்றும் தௌல் மீனா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








