தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கேரளத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராமச்சந்திரன் காலமானார்

மாரடைப்பு காரணமாக கேரளத்தில் மூத்த  காங்கிரஸ் தலைவர் கேகே ராமச்சந்திரன் இன்று காலமானார். 

News image
Updated On :7 ஜனவரி 2021, 4:18 pm IST

மாரடைப்பு காரணமாக கேரளத்தில் மூத்த  காங்கிரஸ் தலைவர் கேகே ராமச்சந்திரன் இன்று காலமானார். 

கேரள மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் கேகே ராமசந்திரன்(84). இவர் மாரடைப்பு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். 

மறைந்த ராமசந்திரன் 6 முறை வயநாடு சட்டப்பேரைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 

மேலும் ஏகே அந்தோணி அமைச்சரவையில் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சராகவும், உம்மன்சாண்டி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இவர் பதவிவகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே கேகே ராமசந்திரனின் மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.