அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

விவசாயிகள் போராட்டம்: 400 கேரள விவசாயிகள் பங்கேற்பு

​ராஜஸ்தான்-ஹரியாணா எல்லையில் நடைபெறும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 400 கேரள விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.   

News image

தில்லி - ஹரியாணா எல்லை

Updated On :16 ஜனவரி 2021, 4:16 pm IST


ராஜஸ்தான்-ஹரியாணா எல்லையில் நடைபெறும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 400 கேரள விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.   

இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ அம்ரா ராம் தெரிவித்தது:

"கேரளத்திலிருந்து விவசாயிகள் குழு ஒன்று வெள்ளிக்கிழமை போராட்டத்தில் பங்கேற்றது. நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தூரத்துக்கு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிருக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு அதுகுறித்து கவலை கொள்ளவில்லை."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.