கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஊழியர்கள் பலருக்கு கரோனா: வழக்குகளை காணொலியில் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

ஊழியர்கள் பலருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து வழக்குகளை இன்று காணொலியில் வாயிலாக உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.  

News image
உச்சநீதிமன்றம்
Updated On :12 ஏப்ரல் 2021, 4:36 am

DIN

ஊழியர்கள் பலருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து வழக்குகளை இன்று காணொலியில் வாயிலாக உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. 
இந்தியாவில் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் 1.68 லட்சம் பேருக்கு கரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
தினசரி கரோனா பாதிப்புகளில் புதிதாக, மகாராஷ்டிரத்தில் 55,411 பேரும், சத்தீஸ்கரில் 14,098 பேரும், உத்தர பிரதேசத்தில் 12,748 பேரும் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பல ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதையடுத்து வழக்குகளை இன்று வீட்டிலிருந்து காணொலி மூலம் விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். ஊழியர்கள் பலருக்கு கரோனா ஏற்பட்டதையடுத்து பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.