மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதித்துள்ள மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துமாறு உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்









