பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரோனா: கர்நாடகத்தில் ஏப்.18-ல் அனைத்துக்கட்சிக் கூட்டம்

கரோனா பரவல் குறித்து கர்நாடகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

News image
கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)
Updated On :13 ஏப்ரல் 2021, 5:29 am

DIN

கரோனா பரவல் குறித்து கர்நாடகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''கர்நாடகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக ஏப்ரல் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு என்ற கேள்விக்கு தற்போது இடமில்லை. மே மாதம் 2-ஆம் தேதி வரை கரோனா தொற்று அதிகரிக்கும் என்று தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்'' என்று எடியூரப்பா கேட்டுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.