சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப் பெற மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

கரோனா தடுப்பூசிகளை தேவைக்கேற்ப முன்கூட்டியே கேட்டுப்பெற வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2021, 10:46 am

DIN

கரோனா தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப்பெற வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் தேவையான அளவு கரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகள் கேட்டுப் பெற வேண்டும் என்று அஜய் பல்லா கேட்டுக்கொண்டார்.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலங்களில் ஏற்பட்டுள்ள படுக்கை வசதி குறைவு, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.