ஆக்சிஜன் பெறுவதைத் தடுக்கும் ஹரியாணா, உ.பி. அதிகாரிகள்: தில்லி துணை முதல்வர்
ஆக்சிஜன் ஏற்றி வரும் கண்டெய்னர் வாகனங்களை தடுத்தி நிறுத்தி உ.பி. மற்றும் ஹரியாணா மாநில அதிகாரிகள் தாமதப்படுத்தி வருவதாக தில்லி துணை முதல்வர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளார்.









