47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஏழுமலையான் கோயிலுக்கு பேருந்து நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு ரூ.24 லட்சம் மதிப்புள்ள பேருந்து நன்கொடையாக வழங்கப்பட்டது.

News image
திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பேருந்து.
Updated On :24 ஏப்ரல் 2021, 6:06 pm

DIN

திருமலை ஏழுமலையானுக்கு ரூ.24 லட்சம் மதிப்புள்ள பேருந்து நன்கொடையாக வழங்கப்பட்டது.

திருமலை ஏழுமலையானுக்கு சென்னை அசோக்லேலண்ட் நிறுவனம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 34 இருக்கை வசதியுள்ள பேருந்து ஒன்றை சனிக்கிழமை நன்கொடையாக வழங்கியது. இதை அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி மோகன் ஏழுமலையான் கோயில் முன்பு தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினாா்.

பேருந்திற்கான ஆவணங்கள், சாவி உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் பேருந்தை மலா்கள், மாவிலை, வாழைக்கன்றுகள் கட்டி, சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரித்து பூஜை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.