காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தில் சந்தாஜி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவலை அறிந்துகொண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் சோதனை நடத்தினர்.
இதில் அப்பகுதியில் பழைய கட்டடம் ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதி தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையும் படிக்க | வெற்றியும் தோல்வியும் சகஜம்: பிரதமர் மோடி
இதுகுறித்து காவல்துறை சார்பில் அளித்த தகவலில் ' பதுங்கியிருந்த தீவிரவாதி தேடுதலின் போது பாதுகாப்புப் படை வீரர்களை தாக்க ஆரம்பித்ததும் பதில் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் இறந்த தீவிரவாதியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை ' என்று தெரிவித்தனர் .
தீவிரவாதி வைத்திருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: நாமக்கல்லில் 106 நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


