புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெங்களூருவில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. 

News image
பெங்களூருவில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை
Updated On :16 ஆகஸ்ட் 2021, 4:21 pm

DIN

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பெங்களூரு பெருநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் வகையில், டாக்டர்ஸ் யுவர்ஸ் டோர்ஸ்டெப் என்ற பெயரில் மருத்துவக் குழு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெங்களூருவில் உள்ள 54 வார்டுகளிலும் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 

ஒவ்வொரு குழுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 50 வீடுகளுக்குச் சென்று கரோனா பரிசோதனை செய்து முடிவுகளை அறிவித்து வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவர், ஒரு முதலுதவி அளிப்பவர் இருப்பர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.