மத்திய அரசு விற்பனையில் மும்முரம்: கரோனாவிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்- மக்களுக்கு ராகுல் அறிவுரை
மத்திய அரசு இந்தியாவை விற்பதில் மும்முரமாக இருப்பதால் கரோனாவிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள் என மக்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.









