வெளியுறவுக் கொள்கையைச் சாராமல் பாதுகாப்புக் கொள்கை: அமைச்சா் அமித் ஷா
இந்தியாவில் புல்வாமா, உரி போன்ற இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக வெளியுறவுக் கொள்கையைச் சாராத பாதுகாப்புக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது










