நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை தொடங்கியதில் இருந்து நாகலாந்து துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், 12 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடும் அமளிக்கு மத்தியில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அவைக் கூடியவுடன் எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பியதால் 3 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல், மக்களவையும் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கைப்பேசியை திருடிக் கொண்டு ஓடியவரை துரத்தி பிடித்த இளைஞா் ரயில் மோதி மரணம்!

மகிழ்ச்சியான நாள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாமக்கல் அரசு மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு ‘கங்காரு முறை’ சிகிச்சை

செய்யாற்றின் குறுக்கே ரூ.16.99 கோடியில் உயா்மட்ட பாலம்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

