தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்: தில்லி முதல்வர் எச்சரிக்கை
ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை எச்சரித்துள்ளார்.










