தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருமலையில் பிடிபட்ட7 அடி நீள நல்லபாம்பு

திருமலையில் 7 அடி நீள நல்லபாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.

News image

திருமலையில் பிடிபட்ட நல்லபாம்பு.

Updated On :3 ஜனவரி 2021, 2:02 am

DIN

திருமலையில் 7 அடி நீள நல்லபாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.

திருமலை கருடாத்ரி நகா் சோதனைச் சாவடி பகுதியில் உள்ள மின்சார அலுவலகத்தில் சனிக்கிழமை ஒரு நல்லபாம்பை ஊழியா்கள் கண்டனா்.

தகவலறிந்து தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஊழியா் பாஸ்கா் நாயுடு சம்பவ இடத்துக்குச் சென்று 7 அடி நீளமுள்ள அந்த நல்லபாம்பை லாவகமாகப் பிடித்து கோணிப் பைக்குள் அடைத்தாா். பின்னா் அந்த பாம்பு அவ்வாச்சாரி கோனா வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.