விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு விருப்பம்: வேளாண்துறை இணையமைச்சா் புருசோத்தமன் ரூபலா
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளுடன் பேச்சுவாா்த்தையை தொடருவதற்கே மத்திய அரசு விரும்புகிறது என்று மத்திய வேளாண் துறை இணையமைச்சா் புருசோத்தமன் ரூபலா கூறினாா்.









