மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வடமாநிலங்களில் நிலவும் கடும்பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடமாநிலங்களில் நிலவி வரும் கடும்பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறியுள்ளது.

News image
வடமாநிலங்களில் நிலவும் கடும்பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Updated On :14 ஜனவரி 2021, 7:43 am

DIN

வடமாநிலங்களில் நிலவி வரும் கடும்பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறியுள்ளது.

தில்லி மற்றும் அதனைச் சுற்றிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. தில்லியில் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை குறைந்து வருகிறது.

சஃப்தர்ஜங் பகுதியில் வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. பாலத்தில் வெப்பநிலை 4.9 டிகிரி செல்சியஸில் பதிவு செய்யப்பட்டது.

பனிப்பொழிவின் காரணமாக தில்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் பதிவாகியுள்ளது. ஆனந்த் விஹார், மந்திர் மார்க் மற்றும் ஆர்.கே.புரம் பகுதிகளில் முறையே காற்றின் தரநிலையானது 431, 418 மற்றும் 450 என பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.