ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பஞ்சாபில் பறவைக் காய்ச்சல் உறுதி

பஞ்சாபில் இரண்டு பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
பஞ்சாபில் பறவைக் காய்ச்சல் உறுதி (கோப்புப்படம்)
Updated On :20 ஜனவரி 2021, 11:37 am

DIN

பஞ்சாபில் இரண்டு பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மொஹாலியில் உள்ள பண்ணையைச் சேர்ந்த இரண்டு கோழிகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவற்றிற்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக பேசிய பஞ்சாப் தலைமைச் செயலாளர் வினி மஹாஜன், பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விலங்குகள் நல வாரியம் மூலம் தொற்று பரவும் அபாயமுள்ள கோழிகளை பாதுகாப்பாக அழிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பண்ணைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்படும் எனவும் கூறினார்.

ஏற்கெனவே கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத், தில்லி உள்ளிட்ட 10க்கும் அதிகமான மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.