திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: கர்நாடகத்தில் காங். பேரணி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.

News image
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கர்நாடகத்தில் காங்கிரஸ் பேரணி
Updated On :20 ஜனவரி 2021, 10:59 am

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.

மாநிலத் தலைநகர் பெங்களூருவில் குவிந்த காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி நகரின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே நடைபெற்ற 9 கட்டப் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், இன்று (ஜன.20) 10-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.

Story image

ஆளுநர் மாளிகையில் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையியில், ரயில் நிலையத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.