சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அசாம்: நிலமற்றவர்களுக்கு 1.06 லட்சம் நிலப்பட்டாக்களை வழங்கினார் மோடி

அசாம் மாநிலம் சிவசாகரில் நிலமற்ற ஏழை மக்களுக்கு 1.06 லட்சம் நிலப்பட்டாக்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

News image
அசாம்: நிலமற்றவர்களுக்கு 1.06 லட்சம் நிலப்பட்டாக்களை வழங்கினார் மோடி
Updated On :23 ஜனவரி 2021, 7:58 am

DIN

அசாம் மாநிலம் சிவசாகரில் நிலமற்ற ஏழை மக்களுக்கு 1.06 லட்சம் நிலப்பட்டாக்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

2016-ல் அசாமில் 5.75 லட்சம் நிலமற்ற குடும்பங்கள் இருந்த நிலையில் அவற்றில் 2.28 லட்சம் குடும்பங்களுக்கு நிலப் பட்டா ஒதுக்கீட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அதனைத் தொடர்ந்து அசாமில் இன்று (ஜன. 23) 1.06 லட்சம் நிலப்பட்டாக்களை நிலமற்ற மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியில் அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.