தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாஜக அரசின் திட்டம்தான் தில்லி வன்முறை: நவாப் மாலிக்

விவசாயிகள் போராட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பாஜக அரசால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான் தில்லி வன்முறை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஜனவரி 2021, 10:30 am

DIN


விவசாயிகள் போராட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பாஜக அரசால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான் தில்லி வன்முறை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபற்றி மும்பையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியது:

"விவசாயிகளின் போராட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பாஜக அரசு முன்கூட்டியே திட்டமிட்டதுதான் தில்லி வன்முறை. ஜெனரல் டயர் திட்டத்தை அமல்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை முடித்துக்கட்ட மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால், இந்தத் திட்டம் பயனளிக்காது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்."

முன்னதாக, காந்தி நினைவு தினத்தையொட்டி மந்திராலயா அருகே உள்ள காந்தி சிலைக்கு நவாப் மாலிக் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.