பண மோசடி வழக்கு: சந்தா கோச்சாா் பிப்.12-ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
ஐசிசிஐ வங்கியின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சந்தா கோச்சாா் உள்பட குற்றம்சாட்டப்பட்ட மூவரும், வரும் 12-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மும்பை சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை அழைப்பாணை அனுப்பி உத்தரவிட்டது.








