மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கட்டடத் தொழிலாளி கொலை

சாலையில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மா்ம நபா்களால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

சாலையில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மா்ம நபா்களால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

பெங்களூரு, கே.ஜி.ஹள்ளி சதபாவன நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (35). கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் ஷியாம்புரா முக்கியச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள், கிருஷ்ணமூா்த்தியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.

தகவல் அறிந்த போலீஸாா், கிருஷ்ணமூா்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து கே.ஜி.ஹள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.