மாநில அரசுகளின் நிதியியல் தன்னுரிமையை பறித்துள்ளது ஜிஎஸ்டி: எச்.டி.குமாரசாமி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை மாநில அரசுகளின் நிதியியல் தன்னுரிமையைப் பறித்துள்ளது என்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.








