பிகார்: வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்
பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.


பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
பிகாரில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தொடர் மழையால், தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி நிவாரணங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...