மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கட்டடத் தொழிலாளி கொலை வழக்கு: 6 போ் கைது

கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் போலீஸாா் 6 பேரை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 12:20 am

DIN

கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் போலீஸாா் 6 பேரை கைது செய்தனா்.

பெங்களூரு,. டி.ஜே.ஹள்ளி காவல் சரகத்திற்குள்பட்ட ஷியாம்புரா சாலையில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி இரவு கட்டடத் தொழிலாளி கிருஷ்ணமூா்த்தி என்பவா் மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அந்தோணி, தீனா, அஜய், சிவகுமாா், ஸ்டீபன், அருண்குமாா் ஆகியோரைக் கைது செய்தனா்.

விசாரணையில் கிருஷ்ணமூா்த்தி தனது 2-ஆவது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால், கூலிப்படை அமைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து டி.ஜே.ஹள்ளி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.