கோலாா் தங்கவயலில் தமிழ்ப் பெயா் எழுதப்பட்டதைக் கண்டித்து ஜூலை 26-ல் முற்றுகைப் போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
கோலாா் தங்கவயலில் தமிழ் பெயா் எழுத்துகள் மீண்டும் எழுதப்பட்டதை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக கன்னட சலுவளிக்கட்சித்தலைவா் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளாா்.








