ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஜம்மு-காஷ்மீரில் மேகம் வெடித்து மழை: 8 பேர் பலி; 12 பேர் மீட்பு

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் அருகே மேகம் வெடித்து பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 

News image
ஜம்மு-காஷ்மீரில் மேகம் வெடித்து மழை: 8 பேர் பலி; 12 பேர் மீட்பு
Updated On :28 ஜனவரி 2024, 3:47 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் அருகே மேகம் வெடித்து பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 

வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் 12 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் மற்றும் கிஷ்த்வார் பகுதிகளில் மேகம் வெடித்துச் சிதறி மழை பெய்ததன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக குல்லு, மனிகாரன் பள்ளத்தக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.