ஜம்மு-காஷ்மீரில் மேகம் வெடித்து மழை: 8 பேர் பலி; 12 பேர் மீட்பு
ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் அருகே மேகம் வெடித்து பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.


ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் அருகே மேகம் வெடித்து பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் 12 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் மற்றும் கிஷ்த்வார் பகுதிகளில் மேகம் வெடித்துச் சிதறி மழை பெய்ததன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக குல்லு, மனிகாரன் பள்ளத்தக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...