ஆகஸ்ட் 15-க்குள் பிகார் முதல்வராகிறாரா தேஜஸ்வி? ஆர்ஜேடி எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தான் ஆகஸ்ட் 15-இல் பாட்னாவில் தேசியக் கொடி ஏற்றுவார் என அக்கட்சியின் எம்எல்ஏ பாய் விரேந்திரா கூறியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.








