தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மகாராஷ்டிரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஓரிரு நாள்களில் முடிவு

மகாராஷ்டிரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். 

News image
மகாராஷ்டிரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஓரிரு நாள்களில் முடிவு
Updated On :2 ஜூன் 2021, 12:36 pm

DIN


மகாராஷ்டிரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, பிளர்ஸ் 2 பொதுத்தேர்வு குறித்த திட்ட வரைவு தேசிய பேரிடர் மேலாண்மைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொள்வார்கள். அதன் பிறகு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாள்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். 

கரோனா காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று (ஜூன்1) அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.