சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஏப்ரலுக்குப் பின் முதல் முறையாக காஷ்மீரில் 1000க்கும் கீழ் கரோனா பாதிப்பு

ஜம்மு - காஷ்மீரில் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இன்று முதல் முறையாக ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
ஏப்ரலுக்குப் பின் முதல் முறையாக காஷ்மீரில் 1000க்கும் கீழ் கரோனா பாதிப்பு
Updated On :8 ஜூன் 2021, 4:55 am

PTI


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இன்று முதல் முறையாக ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு குறைந்து வருகிறது.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 997 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,01,487 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 16 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,090 ஆக மாறியது.

ஏப்ரல் 12-ஆம் தேதிக்குப் பின் இன்று முதல் முறையாக காஷ்மீரில் ஆயிரத்துக்கும் குறைவான கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.