கரோனாவுக்கு எதிராக துல்லிய தாக்குதல்: மத்திய அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
சமூகத்தின் தற்போதைய மிகப் பெரிய எதிரியான கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை துல்லிய தாக்குதலைப் போல இருக்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.









