என்ன இதிலும் போலியா? கொல்கத்தா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி
கொல்கத்தாவில் உள்ள சிட்டி கல்லூரி வளாகத்தில் கடந்த 18-ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடந்துள்ளது. அதிலும், அங்கு ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்புட்னிக் மருந்து செலுத்தப்படுவதாக தகவல் பரவியது.










